2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு

on Friday 18 February 2011
தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தித் தரவேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கருனாநிதி இந்த கோரிக்கையை ஏற்று கண்கானிப்புக் குழுவை அமைத்திருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் 5% இடஒதுக்கீட்டை உயர்த்தி சட்டமாக்கினால் வருகின்ற தேர்தலில் திமுகவை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தின் ஓட்டுக்களை பெற்றுத் தர சம்மதம் தெரிவித்து தலைமை வெளியிட்டு உள்ள போஸ்டர் மாதிரி.


0 comments:

Post a Comment